இங்கே துலாவு

திங்கள், 5 டிசம்பர், 2016

: எங்கள் விடுதியின் வரவேட்பு விழா பாடல்

கேட்டுக்கோ புது நியூசு;
சொல்லுரோம் நியூ ரூல்சு.
படிக்கிறோம் காலேஜு;
இருக்கனும் நாலேஜு.
5 ஏயமுக்கு எழும்பனும்;
10 பீயமுக்கு உரங்கனும்;
அதுக்கு எடயிலதான் வாழ்க்கய நாம ஓட்டனும்.

கணேசன் போட்ட பிள்ளையார் சுழி

வாழ்க்கையில் நடிப்பவன் மனிதன்; நடிப்பால் வாழ்பவன் கலைஞன். பாடல்கள் பாடுபடுத்திய தமிழ்த்திரையைத் தெளிவாய்ப் பேசவைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
1.10.1928-ல் விழுப்புரத்தில் சின்னய்யா, ராஜாமணி இணையருக்கு  மகனாக இவர் பிறந்தார்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பிரிவு உபச்சார விழா பாடல்:

 இனைந்திருந்த இனிமை நாட்கள் இனிமே வருமா?
பேண்டைவிட்டு  பெல்ட்டு பிரிந்தால் ஐயோ! தகுமா?
அரட்டையடித்த அழகிய நாட்கள் ஐயையோ! முடிகிறதே!

எங்கே செல்லும் இந்தப் பாதை

சாதனைகளை மட்டுமே சுமந்த விளையாட்டுச் சரித்திரத்தில் சர்ச்சை என்னும் கறை படியத் தொடங்கிவிட்டது.
எனது அணி வெல்லவேண்டும் என சாமிக்குக் காணிக்கைகள் செலுத்துவர். விளையாடுவதற்கு முன்பு அந்த சாமிக்குக்கூடத் தெரியாது

சனி, 3 டிசம்பர், 2016

விரைவான யுகம்

பல மைல் வேகம் செல்லும் பார ஊர்திகள்
விண்ணைக் கிழித்து விரைவாய்ப் பறக்கும் விமானங்கள்
இரும்புப் பாலத்தில் இமைப்பதற்குள் ஓடும்  ரயில்கள்
சனி கிரகத்தைச் சட்டென்று அடையும் விண்கலங்கள்
ஒளியை மிஞ்சும் ஏவுகணைகள்
நொடியில் செய்மதிகளை உயரத்தில் நிறுத்தும் உந்துகணைகள்
தண்ணீரிலும் இல்லை தாமதம்
காலாகாலத்தில் கரைசேர்கின்றன கப்பல்கள்
இது வெகுவிரைவில் எல்லாமும் நடக்கும் விஞ்ஞான யுகம்
இன்றும் வெகு தாமதமாய் தான் கிடைக்கின்றது
இங்கு நீதி நியாயம்.

OUT OF THE STATIUM:


  தேசங்களை ஒருங்கிணைக்கும்வண்ணம் உருவானதே உலகக்கிண்ணம். 2011-ன் முக்கிய நிகழ்வான கிரிக்கெட்  உலகக்கிண்ணத்தின் உச்சங்களை ஓராயிரம் பத்திரிக்கைகள் அலசி இருக்கும். சொச்சத்தை; நாங்கள் சொல்கிறோம்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

தேவதை நினைவுகள்:

 நீ தூரம் சென்ற பின்பும்;
துரத்துகிறது உனது நினைவுகள்.
சிதரிப்போன நான்;
சிரித்துப்பேச முயல்கின்றேன்!
இனிமையான நினைவுகளை மேளே தூவி;
அழ வைக்கிறது உனது நினைவு!
காயம்படாது இருக்க;
நினைக்கிறேன் உன்னை மரக்க.
உன்னை காட்டும் கண்ணாடி நானென்றாய்;
செள்ளும்போதே உடைத்துவிட்டு தான் சென்றாய்!
உனது சதியை பின்னர்தான் புரிந்து கொண்டேன்!
சிதரிய ஒவ்வொரு சில்லும்
உன்னை முழுமையாய் காட்டுதடி.
அதைப்பார்க்க நீ இல்லை;
நான் தான் பார்த்த படி தவிக்கிறேன்.
கண்ணீர் பசையால் சிதரிய செல்களை சேர்த்துவிடுவேன்,
அதில் மீண்டும் நீ தேவதையாய் தெரிவாய்!
கபுக்கென்றுவரும் கண்ணீரை இமைகளுக்குள்  மரைத்துவிட்டு
உனது திருமனத்தில்  வாழ்த்து சொல்லிவிட்டு;
இருளில் வீடுவந்து அழுவேன்;
ஏன்? எனக்கு கண்கள் இருக்கிறது என்ற வினாவிற்கு
உனது பிரிவு தான் விடை சொல்லியது.
என்ன செய்வது?
தேவதைகளிடம் வரங்கள் கேட்கலாம்;
ஆனால் அந்த தேவதையயே கேட்கலாமா?

லியோனியும் நானும்

தமிழகத்தில் பட்டிமன்றத்தை கிராமந்தோரும் கொண்டு சேர்த்ததில் லியோனிக்கு முக்கிய பங்குண்டு!
 தொலைக்காட்சிகள் எட்டிப்பார்க்க தொடங்கிய காலம், டேப்ரெக்காடர்களின் வருகை என தமிழகம் தொழில்னுட்ப யுகத்தில் காலடி வைக்கத்தொடங்கிய காலத்தில்,
ஒலினாடா வழியே எங்களை தனது பட்டிமன்றத்தால் கட்டிப்போட்டார் லியோனி.

வியாழன், 1 டிசம்பர், 2016

பார்வையற்றோருக்கான கிரிக்கேட் போட்டியின் விதிமுரைகள்

விழிச்சவால்  நபர்கள் எப்படி கிரிக்கேட் ஆடமுடியும்?
 என்ற வினா உங்களுக்குள் எழும்! கிரிக்கேட் ஆட்டத்தின் சில விதிமுரைகளை மாற்றி நீங்கள் விளையாடும் கிரிக்கேட்டின் தரத்துடனே விழிச்சவால் நபர்களும் விளையாடுகின்றனர்.
அப்போட்டியின் சட்டதிட்டங்கள் என்னன்ன? என்பதை எள்ளாம்  கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!

பார்வையற்றோருக்கான கிரிக்கேட் போட்டியின் வரளாறு

பார்வையற்றோர் பொம்மைகள் அல்ல! அவர்களும் விளையாடுவார்கள்.
 இன்று உலகமே விளையாடும் கிரிக்கேட்டை, பார்வையற்றோர்களும் 100 ஆண்டுகளாக ஆடிவருகின்றனர்.
அப்போட்டியின் வரளாற்றை சொல்லும் பதிவு இது! நானே எனது குரளில் பதிந்து இங்கு உங்களுக்காகத்தருகிறேன்.