நான் தனியே நடந்தேன்;
இடரி விழுந்தேன்;
காலயும் கையையும் சிராய்த்துவிட்டது.
எழுந்து நடந்தேன்;
கம்பியில் இடித்தேன்;
நெற்றியில் பெரிதாய் காயம் பட்டது.
காயங்களில் இரத்தம் சொட்ட உடல் வழித்தது தாங்கிக்கொண்டேன்.
பேருந்தைக் கண்டடய;
பொது இடத்தில் கழிப்பிடத்திற்கு சென்றுவர;
புது இடத்திற்கு போய்வர;
அசையின்மெண்ட் எழுத;
புத்தகம் படிக்க;
பிறரிடம் உதவி கேட்கும்போது
மனம் வளித்தது தாங்க முடியவில்லை.
சார்ந்திருத்தல் என்பது பெரும் ரனம்
அதை விங்ஞானம் ஒருநாள்
விரட்டிவிடும்!
இடரி விழுந்தேன்;
காலயும் கையையும் சிராய்த்துவிட்டது.
எழுந்து நடந்தேன்;
கம்பியில் இடித்தேன்;
நெற்றியில் பெரிதாய் காயம் பட்டது.
காயங்களில் இரத்தம் சொட்ட உடல் வழித்தது தாங்கிக்கொண்டேன்.
பேருந்தைக் கண்டடய;
பொது இடத்தில் கழிப்பிடத்திற்கு சென்றுவர;
புது இடத்திற்கு போய்வர;
அசையின்மெண்ட் எழுத;
புத்தகம் படிக்க;
பிறரிடம் உதவி கேட்கும்போது
மனம் வளித்தது தாங்க முடியவில்லை.
சார்ந்திருத்தல் என்பது பெரும் ரனம்
அதை விங்ஞானம் ஒருநாள்
விரட்டிவிடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக