இங்கே துலாவு

சனி, 20 ஜனவரி, 2018

பார்வையற்றவனின் துயரம்:

 நான் தனியே நடந்தேன்;
 இடரி விழுந்தேன்;
 காலயும் கையையும் சிராய்த்துவிட்டது.
 எழுந்து நடந்தேன்;
 கம்பியில் இடித்தேன்;
 நெற்றியில் பெரிதாய் காயம் பட்டது.
 காயங்களில் இரத்தம் சொட்ட உடல் வழித்தது தாங்கிக்கொண்டேன்.
 பேருந்தைக் கண்டடய;
 பொது இடத்தில் கழிப்பிடத்திற்கு சென்றுவர;
 புது இடத்திற்கு போய்வர;
அசையின்மெண்ட் எழுத;
 புத்தகம் படிக்க;
 பிறரிடம் உதவி கேட்கும்போது
 மனம் வளித்தது தாங்க முடியவில்லை.
 சார்ந்திருத்தல் என்பது பெரும் ரனம்
 அதை விங்ஞானம் ஒருநாள்
விரட்டிவிடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக