இங்கே துலாவு

திங்கள், 19 அக்டோபர், 2015

பார்வையற்றோர் வசிக்கும் விடுதியில் நடந்த காதலர்தின கொண்டாட்டம் பாகம்2

காதலர்தினத்தன்று நடத்திய போட்டியில் பரிசு பெற்றவர்களைப்பற்றியும் உங்களுக்கு தெரிய வேண்டுமல்லவா! அதை இந்த ஆடியோவில் கேழுங்கள். காதலித்து திருமனம் செய்த ஒருவரை எங்கள் விடுதியிலேயே வளை வீசித்தேடினேன். அ

ந்த வளையில் ஒருவர் சிக்கினார். அவர் கையால் வென்றவர்களுக்கு பரிசுகளை வலங்கினேன். அவர் கூறிய அறிவுரை என்ன வென்றால்? எள்ளோரும் காதலித்து திருமனம் செயுங்கள் என்பதுதான். இத கேட்டுட்டு உர்ச்சாகப்பட்ட பசங்க விடா முயர்ச்சியுடன் கலத்தில் இரங்கினர். அந்த முயர்ச்சியில் அன்மையில் அருனாச்சலம் அவர்கள்! அந்த சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளார். இது இன்று இன்னும் பலருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளதாக என்னிடம் கூறினார்கள். பலர் வாழ்க்கையில் மருமளர்ச்சி ஏற்படுத்தியும், ஏற்படவும், நானும் ஒரு காரணமாய் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது என் கண்ணுல வேர்க்குது. யார் எனக்கிட்ட அப்படி கேட்கிறது! என் வாழ்வில் எப்போ அந்த நல்ல காரியம் நடக்குமுன்னு கேட்குராங்கே! நம்மல சீண்டாட்டி பலருக்கும் தூக்கம் வராது! என்ன நடந்தாலும் இந்த வளைப்பூவிலேயே நேரடி ரிப்போட் தாரேன். இப்போ சந்தோசந்தானே? அப்புரம் இந்த ஆடியோவில் முதல் பகுதியில் நான் தனியே சில விடயங்களை பேசியுள்ளேன். அதை கடந்ததும் களகலப்பான பரிசலிப்பு விழா! அதில் அனைவரும் ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நீண்ட ஆடியோவை கேட்டுவிட்டு ுங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக