வெள்ளைத்தாலாய் நான் பிரந்தேன்;
எழுதியதும் அவர்கள்;
மதிப்பெண் இட்டதும் அவர்கள்;
தேர்ச்சி என மகிழ்ந்தனர்;
தேரவில்லை என இகழ்ந்தனர்;
எள்ளாம் அழிந்து;
வெள்ளைத்தாலாய் இரந்தேன்.
எள்ளோருமே யாராலோ;
எழுதப்பட்ட காகிதங்கள்.
எழுதியதும் அவர்கள்;
மதிப்பெண் இட்டதும் அவர்கள்;
தேர்ச்சி என மகிழ்ந்தனர்;
தேரவில்லை என இகழ்ந்தனர்;
எள்ளாம் அழிந்து;
வெள்ளைத்தாலாய் இரந்தேன்.
எள்ளோருமே யாராலோ;
எழுதப்பட்ட காகிதங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக