இங்கே துலாவு

புதன், 1 ஜூலை, 2015

ஏன் இங்கு ஈரப்பதம்:

அடிக்கும் மழையில்,
அரைமுழுதும் ஏனங்கள்;
ஓட்டை குடிசையில்;
ஒழுகும் நீரை பிடிக்க.
தண்ணீர் எதுவும்;
தரையில் சிந்தவில்லை;
இருந்தும் தரையில் ஈரப்பதம்;
ஏழைகளின் ஏக்க கண்ணீரால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக