முகநூலில் நான் ஆண்களின் பதிவைப் படிக்கும்போது:
எழுத்து நடை நன்றாக இருக்கிறதா,
சிறப்பாய் உத்தியைக் கையாண்டுள்ளாரா,
பதிவர் இடதுசாரியா வலதுசாரியா;
அல்லது எனக்கு வேண்டப்பட்டவரா,
இவரின் எதிரியா,
அவரின் நன்பரா,
உதிர்த்த கருத்து
உள்ளத்திற்கு உவப்பானதா,
இலக்கணப்பிழை வாக்கியப்பிழை
எழுத்துப்பிழை கருத்துப்பிழை
இவற்றுள் ஏதேனும் எங்கேனும் தட்டுப்படுகிறதா,
என ஓராயிரம் ஆய்வுகள் நிகழ்த்தி;
ஒரு லைக்கிடுவேன் அல்லது கடந்திடுவேன்.
பெண்களின் பதிவைப் பார்த்த உடனே:
விரல்கள் விருப்பக்குறியிடும்,
கைகள் கமெண்டிடும்,
இதயமோ,
இன்பாக்சில்போய்
இலக்கிய உரையாடல் நிகழ்த்தச்சொல்லி இம்சிக்கும்!
எழுத்து நடை நன்றாக இருக்கிறதா,
சிறப்பாய் உத்தியைக் கையாண்டுள்ளாரா,
பதிவர் இடதுசாரியா வலதுசாரியா;
அல்லது எனக்கு வேண்டப்பட்டவரா,
இவரின் எதிரியா,
அவரின் நன்பரா,
உதிர்த்த கருத்து
உள்ளத்திற்கு உவப்பானதா,
இலக்கணப்பிழை வாக்கியப்பிழை
எழுத்துப்பிழை கருத்துப்பிழை
இவற்றுள் ஏதேனும் எங்கேனும் தட்டுப்படுகிறதா,
என ஓராயிரம் ஆய்வுகள் நிகழ்த்தி;
ஒரு லைக்கிடுவேன் அல்லது கடந்திடுவேன்.
பெண்களின் பதிவைப் பார்த்த உடனே:
விரல்கள் விருப்பக்குறியிடும்,
கைகள் கமெண்டிடும்,
இதயமோ,
இன்பாக்சில்போய்
இலக்கிய உரையாடல் நிகழ்த்தச்சொல்லி இம்சிக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக