இங்கே துலாவு

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

காதலிகளுக்கு மத்தியில்

கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவளியால் பீடிக்கப்பட்டு; கடும் துயரத்துடன் பாயில் படுத்துக்கிடக்கிறேன்.
வெரிச்சோடி இருந்த அரையில் பூக்களின் வாசம் பரவத்தொடங்கியது.
எனது சொந்தக்காரர்களில் யாரேனும் வருவார்கள் என எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.
ஆனால்,நடந்ததோ வேரு! எனது முன்னால் காதலிகள் 5 6 பேரும் ஒரே நேரத்தில்
எனது அரைக்குள் நுழைந்தனர்.  பூக்களின் வாசங்கலால் நிறைந்திருந்த அரை, பூக்களின் நேசங்களாலும் நிறையத்தொடங்கியது.
தொடக்கத்தில் நல விசாரிப்புப் படலங்கள் நல்லபடியாய் போய்க்கொண்டிருந்தது.
அவர்களுக்குள் திடீரென யார் என்மீது அதிக அன்பு காட்டுவது என்ற போட்டி தொடங்கிவிட்டது.
ஒருத்தி வாங்கி வந்த பழத்தை நருக்கி என் வாயில் தினித்தால்,
இன்னொருத்தி டீயில் பிரட்டை நனைத்து ஊட்டிவிடத்தொடங்கினால்,
மற்றொருத்தி ஜவம் செய்யத்தொடங்கி விட்டால்,
எஞ்சி இருப்பவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் அக்கரையை குரலில் கூட்டி மீண்டும் நல விசாரிப்பைத் தொடங்கினர்.
இதனால், எனது தலைவளியும் 2 மடங்காக அதிகரிக்கத்தொடங்கியது.
அவன ஒரேயடியா கொன்னுராதீங்க. காத்துவர வழிவிட்டு தல்லி ஒக்காருங்க, என மிரட்டல் குரலில் எனது முதல் காதலி சொன்னதும்
அனைவரும்  அமைதியாகினர்.
உடனே அமர்ந்த அவள் துப்பட்டாவால் எனது வாயைத் துடைத்தால்.
பின் என்ன் தலையை அவள் மடிமீது தூக்கி வைத்துக்கொண்டாள்.
அச்சமயம் யாரோ முதுகில் குத்தியது போலத் தோன்றியது.
வளியும் பயங்கரமாய் இருந்ததால் பதரியடித்து நிமிர்ந்து உக்கார்ந்தேன்.
அப்போது, எனது சீட்டில் அருகிலிருக்கும் நபர் கத்திக்கொண்டிருந்தார்.
ஒனக்கு எத்தன தடவ சொல்லுறது ஏ மேல தூங்கி விழாதென்னு அதுதான் முதுகுல ஒன்னு வச்சேன் என்றார்.
அப்புரம் என்ன செய்வது எஞ்சிய பயன தூரத்தில் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு
புதுக்கோட்டையில் வந்து இரங்கினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக