இங்கே துலாவு

செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஏழு கழுத வயசு

என்னை தீண்டிச்சென்ற காற்றை
கண்டுபிடிக்க நினைத்தேன் முடியவில்லை.
கையில் பட்ட காலை கிரனத்தை
கைகொள்ள நினைத்தேன் இயலவில்லை.
முடியாதென தெரிந்தும்
முனுமுனுக்கிறது உள்ளம் குழந்தையாய் மாற.
வேப்ப மரத்தில் தூறிகை கட்டி ஆடிக்கொண்டிருந்தேன்.
வருவோர் போவோர் பார்ட்துச் சிரிக்க;
அம்மா வந்து திட்டினால்
7 கழுத வயசாச்சு இப்ப
ஊஞ்சல் ஆடுரதப்பாரு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக